தற்போது, பட்டதாரிகள் தங்கள் நில அளவையாளர் உரிமத்தைப் பெறுவதற்கு நில அளவைத் திணைக்களத்தில் மூன்று ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தக் காலத்தைக் குறைத்து உரிமம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்தக் காலத்தைக் குறைத்து உரிமம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.