Thakshika

வடக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றத்தில் முறைகேடு: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

வட மாகாண கல்வி திணைக்களத்தால் தற்போது வெளியிடப்பட்டுள்ள இடமாற்றப் பட்டியலின் அரசியல் தலையீடு காரணமாக ஆசிரியர்கள் பழிவாங்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது வடமாகாண கல்வி திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள சேவையின் தேவை கருதிய இடமாற்ற சபையை அரசியல் தலையீடு காரணமாக இலங்கை ஆசிரியர் சங்கம் புறக்கணித்திருந்தது.

யார் தெரியுமா?

இதன்படி, இந்தக் காலத்தைக் குறைத்து உரிமம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இந்தக் காலத்தைக் குறைத்து உரிமம் வழங்கும் செயல்முறையை விரைவுபடுத்த தேவையான வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பான விவாதம் நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *